Saturday, February 6, 2010

நம்பிக்கை

பறக்கும் குழந்தையின் சிரிப்பில்

தெரியும் தன் தந்தை

பிடித்துவிடுவார் என்ற .........

Thursday, February 4, 2010

அழைப்பொலி

அழைப்பொலி கேட்கும் போது

நீ என்று எடுத்து பார்த்தால்

பின்புதான் தெரிந்தது

என் உறக்கம் கலைந்தது

ஒரு திருநங்கை

பல படிகளை தாண்டிய பின்பு தான்

ஒரு பெண் பெண்ணாகிறாள்

என்று சொல்லும் முட்டால் கவிஞர்களே

கேளுங்கள்!

ஒரு பெண் பெண்ணாகிறால் என்று நீங்கள் சொல்லும் 

கடைசி படியில் தான்

தன் பெண்மையை துவங்குகிறாள்

ஒரு திருநங்கை!

பொய்

கடலாக ஆசை

வானத்தை முத்தமிட

கல்

என் மனதை கல்லாக்கினேன்

நீ சிலை வடிப்பாய் என்று

தகர்த்து விட்டாய்

மறந்துவிடு எனும் சொல் கொண்டு

கவிதைகள்

காதலால் எழுதிய கவிதை

என் காதலனுக்காக

அன்று

என் காதலுக்காக!