பறக்கும் குழந்தையின் சிரிப்பில்
தெரியும் தன் தந்தை
பிடித்துவிடுவார் என்ற .........
Saturday, February 6, 2010
Thursday, February 4, 2010
அழைப்பொலி
அழைப்பொலி கேட்கும் போது
நீ என்று எடுத்து பார்த்தால்
பின்புதான் தெரிந்தது
என் உறக்கம் கலைந்தது
நீ என்று எடுத்து பார்த்தால்
பின்புதான் தெரிந்தது
என் உறக்கம் கலைந்தது
ஒரு திருநங்கை
பல படிகளை தாண்டிய பின்பு தான்
ஒரு பெண் பெண்ணாகிறாள்
என்று சொல்லும் முட்டால் கவிஞர்களே
கேளுங்கள்!
ஒரு பெண் பெண்ணாகிறால் என்று நீங்கள் சொல்லும்
கடைசி படியில் தான்
தன் பெண்மையை துவங்குகிறாள்
ஒரு திருநங்கை!
ஒரு பெண் பெண்ணாகிறாள்
என்று சொல்லும் முட்டால் கவிஞர்களே
கேளுங்கள்!
ஒரு பெண் பெண்ணாகிறால் என்று நீங்கள் சொல்லும்
கடைசி படியில் தான்
தன் பெண்மையை துவங்குகிறாள்
ஒரு திருநங்கை!
Subscribe to:
Posts (Atom)