பல படிகளை தாண்டிய பின்பு தான்
ஒரு பெண் பெண்ணாகிறாள்
என்று சொல்லும் முட்டால் கவிஞர்களே
கேளுங்கள்!
ஒரு பெண் பெண்ணாகிறால் என்று நீங்கள் சொல்லும்
கடைசி படியில் தான்
தன் பெண்மையை துவங்குகிறாள்
ஒரு திருநங்கை!
ஒரு பெண் பெண்ணாகிறாள்
என்று சொல்லும் முட்டால் கவிஞர்களே
கேளுங்கள்!
ஒரு பெண் பெண்ணாகிறால் என்று நீங்கள் சொல்லும்
கடைசி படியில் தான்
தன் பெண்மையை துவங்குகிறாள்
ஒரு திருநங்கை!
பலரும் யோசிக்காத
ReplyDeleteஇந்த உண்மை
திருநங்கையின்
தன்மை....
உணர்கிறேன் இப்பொழுது
உந்தன் வரிகளில்.